இங்கிலாந்து நாட்டில் எமது இளம்சிறார்கள்  இருவர்

1. சஜன் செந்தூரன் ,    2. சகானா தயாபரன்
ஆகியோர் இங்கிலாந்து நாட்டின் எதிர்காலம் நோக்கிய இங்கிலாந்து தேச சிறுவர்அணித்தகைமை நோக்கிய பாதைக்கு   பயிற்சிபெறுவதற்காக இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் .

இவர்கள் இங்கிலாந்து தரவரிசையில் முன்னிலை வகிப்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த தகுதியை பெற்றிருக்கிறார்கள்.
இவர்களை நாம் அனைவரும் பாராட்டுவதுடன்   எதிர்காலத்தில்  இன்னும் சிறப்பாக சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் வாழ்த்தி நிற்கின்றோம்.